ஆவடி கன்னிகாபுரத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார். மேயர் கு.உதயகுமார், மண்டலக்குழு தலைவர் ஜி.ராஜேந்திரன், திமுக மாநகரச் செயலாளர் சண்.பிரகாஷ், மாநகராட்சி உறுப்பினர்கள் கீதா யுவராஜ், சத்யா ரவி ஆகியோர் உடனிருந்தனர்.