அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து சென்னை எண்ணூர் முகத்துவாரம் அருகில் இரண்டு நாட்கள் நடத்திய அகில இந்திய கடலோர பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனைகளை கேட்டறிந்து ஆய்வறிக்கை சமர்ப்பித்தார். அறிவியல் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுச் செயலாளர் பி.ராஜமாணிக்கம், தாமஸ்பிராங்கோ ஆகியோர் உடன் உள்ளார்.