சேலத்தில் நடைபெற்ற தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் பங்கேற்றார். கட்சியின் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினார்கள் ஆர்.வெங்கடபதி, எம்.குணசேகரன், ஏ.ராமமூர்த்தி, இடைக்கமிட்டி செயலாளர் கே.ராஜாத்தி ஆகியோர் உடனிருந்தனர்.
தீக்கதிர் நாளிதழ் சந்த சேர்க்கும் இயக்கத்தின் ஒருபகுதியாக நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வடக்கு கமிட்டியில் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டச்செயலாளர் எஸ்.கந்தசாமி, வடக்கு ஒன்றியச் செயலாளர் கோ.செல்வராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.