tamilnadu

img

தமிழகத்தில் இன்று புதிதாக 1,459 பேருக்கு கொரோனா தொற்று ; 9 பேர் பலி

தமிழகத்தில் இன்று 1,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 பேர் உயிரிழந்துள்ளனர். 

தமிழகத்தில் இன்று புதிதாக  1,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,80,505 ஆக அதிகரித்துள்ளது. 

இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 11,703 ஆக அதிகரித்துள்ளது.  

இன்று 1,471 பேர் குணமடைந்துள்ளனர்.

;