tamilnadu

img

‘உண்டி உறைவிடப்பள்ளியில் ஆட்சியர் ஆய்வு’

‘உண்டி உறைவிடப்பள்ளியில் ஆட்சியர் ஆய்வு’

சேலம் மாவட்டம், ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தில், உண்டி உறைவிடப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு சுகாதாரமான முறையில் வழங்கப்படுகிறதா என ஆட்சியர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, புதனன்று ஆய்வு மேற்கொண்டார்.