‘உண்டி உறைவிடப்பள்ளியில் ஆட்சியர் ஆய்வு’
சேலம் மாவட்டம், ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தில், உண்டி உறைவிடப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு சுகாதாரமான முறையில் வழங்கப்படுகிறதா என ஆட்சியர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, புதனன்று ஆய்வு மேற்கொண்டார்.