அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டம்'
அரசியமைப்புச் சட்டத்தின் சிற்பி, சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் 135 ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன்ஒருபகுதியாக, சேலம், ஈரோடு, கோவை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பல்வேறு இயக்கத்தினர் அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். இதில் பலர் கலந்து கொண்டனர்.