tamilnadu

img

கோவை: விஷவாயு தாக்கி 3 பேர் பலி


கோவையில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் கொண்டயம்பாளையத்தின் அருகே உள்ள கீரனத்தம் பகுதியில் வெண்பன்றி வளர்ப்பு கூடத்தில் கழிவு நீர் சுத்திகரிக்கும் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது விஷவாயு தாக்கியதில் ராசப்பன் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  உ