ஓய்வுபெற்ற மற்றும் மரணமடைந்த ஊழியர் குடும்பத்திற்கு பணிக் கொடை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் புருசோத்தமன் தலைமை தாங்கினார்.கவுரவத் தலைவர் ஆர்.ரவி, பொதுச் செயலாளர் பாலாஜி, நிர்வாகிகள் சந்திரசேகரன், பி.கே.வேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.