tamilnadu

img

‘எடியூப்பா பொய்யை பரப்புகிறார்’

பெங்களூரு:

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் அன்று, கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 20 எம்எல்ஏ-க்கள் பாஜக-வுக்கு தாவ இருப்பதாக, எடியூரப்பா கூறியிருந்தார். இந்நிலையில், எடியூரப்பா கூறுவது பொய்யான தகவல்; எந்தவொரு காங்கிரஸ் எம்எல்ஏ-வும் பணம் மற்றும் பதவிக்காக கட்சி மாற மாட்டார்கள்; பாஜக விரிக்கும் வலையிலும் சிக்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் தலைவர் சித்தராமையா நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆட்சி தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.