tamilnadu

img

பேருந்து நிறுத்தம் எதிரே உள்ள டாஸ்மாக் கடையால் மூட கோரி ஆட்சியரிடம் மனு

கரூர் குளித்தலை சுங்ககேட்டில் முசிறி சாலையில் அரசு டாஸ்மாக் எதிரே முசிறி பேருந்து நிறுத்தம் உள்ளது. டாஸ்மாக் கடையால் பேருந்து நிறுத்தம் வரும் மாணவிகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை கோரி மதிமுக விவசாயிகள் சங்கம், விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, தமிழ்நாடு இளைஞர் கட்சி குளித்தலை சார்ஆட்சியரிடம் மனு அளித்தனர்.