tamilnadu

img

அனைத்திந்திய  ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவிலில் பாலியல் குற்றவாளி காசி மீதான  வழக்கை  சிபிஐக்கு மாற்ற வலியுறுத்தி அனைத்திந்திய  ஜனநாயக மாதர் சங்கத்தின் திருவட்டார் வட்டார குழு சார்பில் கொல்வேலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர் சுசீலா தலைமை வகித்தார். கலா, செல்லதாய், ரெஜீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.