tamilnadu

img

” வன்முறையற்ற, போதையற்ற தமிழகம் ” முழக்கத்தோடு மாதர் சங்க நடைபயணம்

வன்முறையற்ற, போதையற்ற தமிழகம் என்ற முழக்கத்தோடு கடலூர் மாவட்டம் வடலூரில் இருந்து  கோட்டையை நோக்கி எட்டாவது நாளாக நடைபெற்றுவரும் நடைபயணத்தின் தலைவர்களுக்கு மாதர் சங்கத்தின்  படாளம் பகுதி கிளைகள் சார்பில் ரூபாய் நோட்டு மாலை அணிவித்து வரவேற்றனர்.

************

செங்கல்பட்டு அடுத்த பாடாளம் பகுதியில் மாதர் சங்க நடைபயணக்குழுவினரை  நரிக்குறவர் இன மக்கள் வரவேற்றனர்.

************

மதுராந்தகம் அடுத்த வள்ளுவப்பாக்கம் கிளையின் சார்பில் நடைபயணக்குழுவினருக்கு மதிய உணவளிக்கப்பட்டு உற்சாகமாக வழியனுப்பி வைக்கப்பட்டனர்.