மத்திய அரசின் விவசாயிகளை ஒடுக்கும் அவசர சட்டங்களை கைவிட வேண்டும், பழைய முறைப்படி மாதாமாதம் மின் அளவீட்டை கணக்கிடக் கோரியும், அநியாய மின் கட்டண வசூலை கைவிடக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக வட மாவட்டங்களில் நடைபெற்ற போராட்டங்கள்.