அருணாச்சல பிரதேசத்தில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் ஆற்றை கடந்த முடியாமல் தவித்த 2 பெண்களை இந்திய ராணுவ வீரர்கள் மீட்டுள்ளனர்.
அருணாச்சல பிரதேசத்தில் ஆற்று நீர் அதிகரித்ததால் ஆற்றை கடக்க முடியாமல் நடுவில் சிக்கிய 2 பெண்களை நவம்பர் 4 ஆம் தேதி இந்திய ராணுவ மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். நீரோட்டம் அதிகமாக இருந்த நிலையிலும் தைரியமாக அவர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.. இதனை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள்.