அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பரப்ரஹ்மம் பவுண்டேசன் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. பரப்ரஹ்மம் பவுண்டேசன் தலைவர் முத்துக்குமரன் தலைமையில், ஜெயங்கொண்டம் பிரதான சாலைகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.