ராஜஸ்தான்,டிசம்பர்.20- ஜெய்ப்பூரில் பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழப்பு 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தீ விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.