பணி வழங்க கோரி முற்றுகை போராட்டம் நமது நிருபர் மார்ச் 22, 2022 3/22/2022 10:50:18 PM புதுச்சேரி கல்வித்துறையில் 19 ஆண்டுகளாக ரொட்டி, பால் வழங்கி வந்த ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி புதுச்சேரி சட்டப்பேரவை அருகில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. காவல்துறையினரின் தடுப்பு வேலிகளை தள்ளிக்கொண்டு பெண்கள் ஆவேச முழக்கமிட்டனர்.