புதுச்சேரி அரசு மின் துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிடக்கோரி சிஐடியு புதுச்சேரி பிரதேச தலைவர் என்.பிரபுராஜ் தலைமையில் உப்பளம் தண்ணீர் தொட்டி அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் தொலைத் தொடர்புத்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் புதுச்சேரி தலைமை பொது மேலாளர் அலுவலகம் அருகே மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.