states

img

பீகாரில் 3 ஆவது முறையாக இடிந்து விழுந்த பாலம்


    பீகார் மாநிலம் பாகல்பூரில் 9 ஆண்டுகள் மேலாக ரூ.1,710 கோடி செலவில் சுல்தான்கஞ்ச் - குவானி கட் பகுதிகளை இணைக்க கங்கை நதியின் மீது கட்டப்பட்டு வரும் ஆக்வானி பாலம் இடிந்து விழுந்தது
இந்த பாலம் கட்ட ஆரம்பித்த கடந்த 2 ஆண்டுகளில் 3 ஆவது முறையாக இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது