ஆசிரியர்கள் பாராட்டும்போதோ, ஊக்குவிக்கும்போதோ அல்லது தண்டிக்கும்போதோ ஒவ்வொரு விசயம் பற்றியும் மாணவர்கள் நினைவில் வைக்கின்றனர். மாணவர்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ, அதனை விட அன்பை வழங்குவது முக்கியம். ஜனாதிபதி திரௌபதி முர்மு