ராய்ப்பூர், நவ. 06- 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் மாநி லத்தில் நவம்பா் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு செவ்வாயன்று வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அதே போல 40 தொகுதி களை கொண்ட வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமிலும் செவ்வா யன்று ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.