பஞ்சாப்பில் காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன் னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், தில்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ ராகவ் சத்தா, ஐஐடி இயற்பியல் பேராசிரி யர் சன்தீப் பதக் ஆகியோரின் பெயர்களை, ஆம் ஆத்மி கட்சி தேர்வு செய்துள் ளது. இவர்கள் மூன்று பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.