இஸ்லாமிய மாணவி யரை குறிவைத்து, ஏபி விபி, பஜ்ரங் தள் உள்ளி ட்ட சங்-பரிவாரங்கள், ஹிஜாப் விவகாரத்தில் நெருப்பை பற்ற வைத் தன. இந்த நெருப்பு, தற்போது இந்து, சீக்கியர் களுக்கு எதிராகவும் திரும்பியுள்ளது. அண்மையில், நெற்றியில் குங்குமம் அணி வதற்கும் உயர்நீதிமன்ற உத்தரவைக் காட்டி, கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. தற்போது பெங்களூருவில் உள்ள மவுண்ட் கார்மேல் கல்லூரி மாணவி சீக்கிய தலைப்பாகை அணிந்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.