‘ராமர் கோவில் விவகா ரத்தில் உச்சநீதிமன்றத்துடன் எவ்வாறு முரண்பட்டேனோ அதேபோலவே இதிலும் நான் முரண்படுகிறேன். நீதி மன்றத்தின் தீர்ப்புடன் முரண்பட எனக்கு உரிமை உள்ளது” என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரி வித்துள்ளார். “தற்போது அனைத்து கல்வி நிலை யங்களும் ஹிஜாப் தவிர ‘மற்ற மத’ அடையா ளங்களை அனுமதிக்க உள்ளன” என்றும் குறிப்பிட்டுள்ளார்.