“பஞ்சாப் மக்களின் நம்பிக்கையை எனது கட்சி மீண்டும் பெறும். அவர்களது அபிலா ஷைகளை தீர்க்கும் திறமை எங்களிடம் மட் டுமே உள்ளது. எங்க ளது கட்சியை பலவீன மாக்க சதி நடக்கிறது. அதைத் தகர்த்து வெல்வோம். இப்படிப்பட்ட சதி வேலை கள் புதிதல்ல. தேர்தலுக்கு முன்பு இது போல நடப்பது சகஜமாகி விட்டது. ஆனால் அதை நாங்கள் சமாளித்து வெற்றி பெறு வோம். பெண்களின் சக்திக்கு முன்பு எது வும் நிற்க முடியாது” என்று சிரோமணி அகாலிதளம் எம்.பி. ஹர்சிம்ரத் கவுர் பாதல் பேசியுள்ளார்.