states

img

ஒன்றிய அரசு மட்டுமே வளர்ச்சியை தர முடியாது!

“2025-ஆம் ஆண்டுக் குள் இந்தியாவை ரூ. 350 லட்சம் கோடி பொரு ளாதாரம் கொண்ட நாடாக மாற்ற, ஒன்றிய அரசு  உறுதி பூண்டுள்ளது. பிர தமரின் ‘கதி சக்தி’ என்ற தேசிய பெருந்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதை வெற்றி பெறச் செய்ய மாநிலங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். இந்தியா, ஜனநாயக மற்றும் கூட்டாட்சி தன்மை கொண்ட நாடாக இருப்பதால், மாநிலங்களின் ஒத்து ழைப்பு இல்லாமல் ஒன்றிய அரசு மட் டுமே வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது” என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.