நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள், பொதுமக்கள் மீது ராஜஸ்தான் மாநில பாஜக அரசு தடியடி நடத்தியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடரப்பட்டுள்ள போக்சோ வழக்கில் மூத்த பாஜக தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வ ருமான எடியூரப்பாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்டை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது கர்நாடக உயர்நீதிமன்றம்.
மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக சிறையில் உள்ள தில்லி முதல்வர் கெஜ்ரிவா லின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 19 அன்றுக்கு ஒத்திவைத்தது தில்லி நீதிமன்றம்.
மோடி மூன்றாவது முறையாக பிரத மர் ஆகியுள்ள நிலையில் சிமெண்ட் வர்த்தகத்தில் ஒட்டுமொத்த ஆதிக்கம் செலுத்தும் முயற்சியாக சுமார் ரூ.10,000 கோடி செலவில் பென்னா சிமெண்ட் நிறுவனத்தை தன்வசப்படுத்தி இருக்கிறார் கவுதம் அதானி.
மக்களவை சபாநாயகர் பதவிக்கு பாஜகவால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளரை ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) ஆதரிக்கும் என்று அக்கட்சி யின் மூத்த தலைவர் கே.சி. தியாகி தெரிவித்துள் ளார்.