“தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட ஜூன் 30 வரை அவகாசம் கேட்ட எஸ்பிஐ, எண்ணெழுத்துக் குறியீடு (alphanumeric code:1,2,3,A,B,C) உட்பட மொத்தத்தையும் ஒப்படைத்து விட்டது... அப்படியானால் ஏன் காலக்கெடு கேட்டது? யாரை ஏமாற்ற? யாருடைய நிர்ப்பந்தம்?” என்று சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.