states

img

நாடாளுமன்றத் தேர்தலில், தான் தோற்கப் போவதை பிரதமர் மோடி நன்கு அறிவார்

நாடாளுமன்றத் தேர்தலில், தான் தோற்கப் போவதை பிரதமர் மோடி நன்கு அறிவார். அந்த அச்சம் காரணமாகவே ஆம் ஆத்மி தலைவர்களின் வீடுகள், பத்திரிகையாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது.