கன்வார் யாத்திரை வழித்தடத்தில் உள்ள வணிகர்கள் தங்கள் கடைகளில் உரிமையாளர், ஊழியர்களின் முழுப் பெயரையும் எழுத வேண்டும் என உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் அரசுகள் உத்தர விட்டிருக்கின்றன. மேலும் இறைச்சி விற்பனையைத் தடை செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் அரசியலமைப்புக்கு எதிரானது.