states

img

கன்வார் யாத்திரை வழித்தடத்தில் உள்ள வணிகர்கள் தங்கள் கடைகளில் உரிமையாளர்

கன்வார் யாத்திரை வழித்தடத்தில் உள்ள வணிகர்கள் தங்கள் கடைகளில் உரிமையாளர், ஊழியர்களின்  முழுப் பெயரையும் எழுத வேண்டும் என உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் அரசுகள் உத்தர விட்டிருக்கின்றன. மேலும் இறைச்சி விற்பனையைத் தடை செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் அரசியலமைப்புக்கு எதிரானது.