states

img

ஹரியானா : எஸ்பி-க்கு எதிராக மாதர் சங்கம் புகார் மனு

ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்ட எஸ்பி சுமித் குமார் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் காவலர்கள் குற்றம் சாட்டினர்.  இதையடுத்து எஸ்பியை கண்டித்தும், எஸ்பி சுமித் குமார் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாதர் சங்கத்தின் ஹரியானா மாநிலத் தலைவர் சவிதா தலைமையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வழக்கறிஞர் ஆர்.எஸ்.சதி, சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜெய் பகவான் ஆகியோர்  டிஜிபியிடம் மனு அளித்தனர்.