3 முறை ஆளில்லாத விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 2035-க்குள் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்க வேண்டும். 2040-இல் நிலவுக்கு இந்தியாவின் சார்பில் விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.
3 முறை ஆளில்லாத விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 2035-க்குள் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்க வேண்டும். 2040-இல் நிலவுக்கு இந்தியாவின் சார்பில் விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.