“மேகாலயாவில் இந்துக்களின் எண் ணிக்கை மிகவும் குறை வாக உள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு அவர் களுக்கு சிறுபான்மை யினர் அந்தஸ்து வழங்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட வேண்டும். அவ்வாறு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கப்பட்டால் இந்துக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சலுகை கள் கிடைக்கும். இதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்” என்று திரிணா முல் காங்கிரஸ் எம்.பி. சாந்தா சேத்ரி கூறி யுள்ளார்.