பாதுகாப்பு குறைபாடு பிரச்சனையை அரசியலாக்காமல் அனைவரும் ஒன்றுபட்டு இதை அணுக வேண்டும்; ஒற்றுமையாக கண்டிக்க வேண்டும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். அதனால் தான் கேட்கிறோம். எந்த விசாரணையும் நடத்தாமல் புதனன்று மதியம் 2 மணிக்கு வழக்கம் போல் சபையை ஏன் துவக்கினார் சபாநாயகர்?