மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவின் கட்சியை உடைத்த அதே நபர்கள்தான் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்க வந்தனர். கடந்த 7-8 ஆண்டுகளாக எதிர்க்கட்சி அரசாங்கங்களை உடைக்க பாஜக செய்த விஷயங்கள் தில்லி குற்றப்பிரிவுக்கு தெரியும். ஆனால் தற்போது எங்களிடம் ஆதாரம் கேட்கிறார்கள்.