மாணவர்களிடையே பரப்பும் சாதி பேதக் கிருமியை அழித்து கல்விக் கண் பெறுவதைக் கண்காணிக்க வேண்டும்.தமிழ்நாடு அரசின் காலைச் சிற்றுண்டியைத் தவிர்க்கச் சொல்வது தீண்டாமை வன்கொடுமை சட்டப்படி குற்றம். தங்களின் குழந்தைகளின் நெஞ்சில் பெற்றோர்களே சாதி நஞ்சை விதைக்கலாமா?
திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி