“2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வை வீழ்த்த தேவைப்பட்டால் ஆம் ஆத்மி தலை மையையும் காங்கிரஸ் ஏற்கும்” என காங் கிரஸ் மூத்த தலை வரும் முன்னாள் நிதியமை ச்சருமான ப. சிதம்பரம் கூறியுள்ளார். “காந்தி குடும்பத்தினர் தலைமைப் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று ‘ஜி 23 தலைவர்கள்’ கூறுகின்றனர். என்னைப் பொறுத்த வரை காந்தி குடும்பத்தினரை மட்டுமே தேர்தல் தோல்விக்குக் கைகாட்டுவது சரியல்ல!” என்றும் ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.