states

img

அகிலேஷ்தான் இன்றைய நவீனகால அவுரங்கசீப்!

“அகிலேஷ் யாதவ் இன்றைய நவீனகால அவுரங்கசீப். தந தைக்கு விசுவாசமாக இல்லாதவர், உங்க ளுக்கு (மக்களுக்கு) எப் படி விசுவாசமாக இருப் பார். அவுரங்கசீப் தனது தந்தையை சிறையில் அடைத்தார், தனது சகோதரர்களை கொன்றார். அதையே தான் அகிலேஷும் செய்கிறார். அகிலேஷ் போல தன்னை யாரும் அவமானப்படுத்த வில்லை என்று முலாயம் சிங்கே வருத்தப் பட்டுள்ளார்” என்று ம.பி. பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ‘முதலைக் கண் ணீர்’ வடித்துள்ளார்.