திரிபுர மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறும்
காலை 9 மணி நிலவரப்படி அதிகபட்சமாக மேற்கு திரிபுராவில் 14.56 சதவீத வாக்குகளும், தலாய் இல் 13.62 சதவீத வாக்குகளும் செபஹிஜாலா இல் 13.61 சதவீத வாக்குகளும் காலை 11 மணி நிலவரப்படி 31.23 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.