திரிபுரா மாநிலம் சோனாமுரா தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், முன்னாள் முதல்வருமான மாணிக் சர்க்கார் உரையாற்றுகிறார். அவரது உரையின் போது இடதுமுன்னணிக்கு வாக்களித்து மாநிலத்தின் மக்கள் நலன் காக்கும் ஆட்சி அமைக்க ஆதரவு தர வேண்டும் என்று மக்களைக் கேட்டுக் கொண்டார்.