பல தசாப்தங்களாகப் பழமையான காவிரி பிரச்சனையைத் தீர்க்கத் தவறிய அனைத்து அரசியல் கட்சிகளையும், ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத பயனற்ற எம்.பி.க்களை கேள்வி கேட்பதற்குப் பதிலாக, சாமானியர் ளையும் கலைஞர்களையும் (சித்தார்த்தின் செய்தியாளர் சந்திப்பில் ) தொந்தரவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு கன்னடராக.. கன்னடர்கள் சார்பாக, மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் சித்தார்த்...