states

img

திருஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு போராடி வரும் கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவு

திருஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு போராடி வரும் கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சனிக்கிழமையன்று (ஜன.21) நாகர்கோவில் பார்வதிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் கோரிக்கையை விளக்கி பேசினார். மாவட்டச் செயலாளர் ஆர். ரவி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் என். முருகேசன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.