தனியார் துறையில் பட்டியல் இன சமூகத்தினருக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் தாராளமய கொள்கைகளால் தனியார் துறை செழித்து வருவதால், தனியார் துறையில் இடஒதுக்கீடு அவசியமாகிறது கேரளாவில் இடதுசாரிகளின் அரசியல் முன்னேற்றத்தால் சாதி அட்டூழியங்களை முடிவுக்கு கொண்டு வர முடிந்தது. அண்டை மாநிலமான கேரளாவில் சாதி பிரச்சனைகள் முடிவுக்கு வந்துள்ளபோது, பிற மாநிலங்களில் ஏன் அது சாத்தியமில்லை?