அக்டோபர் 1 அன்று வெளியான தீக்கதிர் 4ம் பக்கத்தில் இடம்பெற்றுள்ள ஆர்.பத்ரி கட்டுரையில் “1948 மார்ச் 14ந்தேதி அன்றைய குடியரசுத் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத்” என்று இடம்பெற்றிருப்பது தவறானது. டாக்டர் ராஜேந்திர பிரசாத் என்று மட்டுமே இடம்பெற்றிருக்க வேண்டும். தவறுக்கு வருந்துகிறோம்.
- ஆசிரியர்