states

img

தமிழ்நாட்டுக்கு 3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

அக்டோபர் 15-ஆம் தேதி வரை நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் நடந்துவரும் கூட்டத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.