தமிழ்நாடு அரசு சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு, மேயர் பிரியா ராஜன், மக்களவை, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.