ெஜய்பூர், அக்.27- ராஜஸ்தானின்பெரும்பாலான மாவட்டங்களில் 8-18 வயதுடைய சிறுமிகள் முத்திரைத்தாள் மூலம் விற்கப்படுவதாகவும், இதற்கு உடன்படாத சிறுமிகளின் தாய்மார்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவ தாகவும் ராஜஸ்தான் அரசுக்கு தேசிய மனித உரி மைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. 4 வாரங்களுக்குள் விரிவான அறி க்கை சமர்ப்பிக்குமாறு ராஜஸ்தான் டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) உத்தரவிட்டுள்ளது.