- மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் திங்களன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
- ஆந்திரம் மாநிலம், பல் நாடு மாவட்டம் ரென்ட சிந்தலா கிராமத்தில் திங்க ளன்று நின்று கொண்டி ருந்த மினிவேன் மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரி ழந்தனர், பத்து பேர் காயமடைந்தனர்.
- கோவை மாவட்டம் கே.கே.புதூரை சேர்ந்த நரேஷ் கார்த்திக்கின் மூன்றரை வயது குழந்தை க்கு ஜாதி, மதம் இல்லை சான்றிதழ் முதல் முறை யாக வழங்கப்பட்டுள்ளது.
- கர்நாடகத்தில் மங்களூர் பல்கலைக் கழக மாணவி கள் சிலர் பல்கலைக் கழக வளாகத்தில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு அனுமதிக் கேட்டு தட் சிண கன்னட மாவட்டத் தின் துணை ஆணையரி டம் அனுமதி கேட்டுள்ள னர்.
- இந்தியா-வங்கதேசம் இடையே 2 ஆண்டு களுக்குப் பிறகு ஞாயி றன்று மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கி யது.
- கொரோனா தொற்று பரவல் காரண மாக ரயில் சேவை நிறுத்தப் பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.