முதலாளித்துவத்திற்குள் எந்த சீர்திருத்தங்களும் மனிதகுலத்தை சுரண்டலில் இருந்து விடுவிக்க முடியாது. சோசலிசம் என்ற அரசியல் மாற்று மட்டுமே இந்த நோக்கத்தை அடைய முடியும். நெருக்கடி எவ்வளவு தீவிரமாக இருந்தாலும் முதலாளித்துவம் தானாகவே சரிவதில்லை. அரசியல் மாற்று வளர்ச்சியடையாவிட்டால், முதலாளித்துவம் மனித சுரண்டலை தீவிரப்படுத்தி உயிர் வாழும்.