2002 குஜராத் கலவரத்தின் போது நடந்த நரோதா காம் படுகொலை வழக்கில் தற்போது, பா.ஜ.க முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி, பஜ்ரங் தள் அமைப்பின் பாபு பஜ்ரங்கி உட்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் அனைவரையும் அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது.
2002-ஆம் ஆண்டில் நடந்த குஜராத் கலவரத்தின் போது, அகமதாபாத்தின் நரோதா காம் பகுதியில் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டதில் 11 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் மொத்தம் 85 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அவர்களில் 18 பேர் விசாரணை நடந்துகொண்டிருந்தபோதே இறந்துவிட்டனர். இந்த நிலையில், தற்போது பா.ஜ.க முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி, பஜ்ரங் தள் அமைப்பின் பாபு பஜ்ரங்கி உட்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் அனைவரையும் அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது.